-
பொன்.வாசுதேவன்
- அகநாழிகை
- தொடர்புகளுக்கு : எண்.33, மண்டபம் வீதி, மதுராந்தகம் - 603306. காஞ்சிபுரம் மாவட்டம். பேச : 999 454 1010 மின்னஞ்சல் : aganazhigai@gmail.com வலைத்தளம் : www.aganazhigai.com ஆண்டு சந்தா ரூ.150 ஐந்தாண்டு சந்தா ரூ.600 சந்தா தொகையை காசோலை/பண அஞ்சல் வழி அனுப்பலாம் அல்லது ஐசிஐசிஐ வங்கியில் பின்வரும் கணக்கு எண்ணில் செலுத்தலாம். A/c No. 155501500097 P.Vasudevan ICICI Bank, Madurantakam Branch
பதிவுகள்
-
▼
2009
(109)
-
►
August
(13)
- தவறுகளை சுமந்து திரிபவன்
- குரங்கேற்றம் – உயிரோசை இணைய இதழில் வெளியான சிறுகதை...
- தொடர் மழை
- நற்சித்திரம்
- இரைச்சல்
- சேருமிடம் அகழ்ந்து
- கொண்டாடிச் செல்கிறேன்
- எ.சி.எ. – பதிவர்களுக்கான சிறுகதைப் பட்டறை
- இரண்டு நீயும் சில குறிப்புகளும்
- விடைபெற்றுக் கொள்கிறேன்
- எங்கிருந்தோ வந்தவொரு வண்ணத்துப்பூச்சி
- சிந்திப்போமா ?
- நீர்த்துளிகளினூடே ஒரு சொல்
-
►
August
(13)
எழுதிய தலைப்புகள்
சாருவின் வலைப்பதிவில் 'ஞாநி பூச்செண்டு' மேட்டர் பற்றி எழுதியதற்கு ஞாநியின் விளக்கம் அல்லது மறுப்பு. நண்பர் ஒருவருக்கு ஞாநி அனுப்பிய மடல் இங்கே...
என் பேச்சு திரித்தும் வெட்டியும் போடப்பட்டு அவதூறு செய்யப்படுகிறேன், இலக்கிய புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் பரிசுகளாக புத்தகங்களைத்தான் தரவேண்டுமென்பதே என் பேச்சின் அழுத்தம். எல்லா நிகழ்ச்சிகளிலுமே நூல்களை நினைவுப்பரிசுகளாகத்தருவதையே நான்வக்லியுறுத்துகிறேன் வலியுறுத்துகிறேன். எனக்கு மேடையில் தரப்படும் பூச்செண்டை நான் எடுத்துப் போய் ப்யன்படுத்த வழியில்லை. அவற்றில் உள்ள பூக்களை பூ வைக்கும் பழக்கத்தில் உள்ள பெண்களுக்குக் கொடுத்துவிடுவது வழக்கம். அதைத்தான் அன்றும் செய்தேன். எனக்குப் பயன்படாத பூச்செண்டை தருவதற்கு பதில், பொன்னாடை என்று பொய் சொல்லிப் போர்த்தும் கைத்தறி துண்டு தந்தால் கூட டவலாகப் பயன்படுத்துவேன் என்று சொன்னேன்.
எழுத்தில் தரும் பூச்செண்டு என்பது ஓர் அடையாளம் . பாராட்டின் அடையாளம். ஆஹா, பேஷ் பேஷ் , பலே என்பது போல அது ஒரு சொல் குறியீடு அவ்வளவுதான். எழுத்தில் தரும் குட்டு என்ன அசல் குட்டா ? அதுவும் கண்டனத்தின் குறியீடு மட்டுமே.
நான் பூச்செண்டுக்கு எதிரி அல்ல, அது பயன்படக்கூடியவர்களுக்கு மட்டும் கொடுத்தால் எனக்கு ஆட்சேபனையில்லை. நான் அந்தக் காசில் புத்தகம் வாங்கித்தரவே விரும்புவேன்.
ஞாநி
நன்றி : http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_17.html
000
சாருநிவேதிதா மற்றும் ஞாநி இருவரது பதிவுகளையும் இங்கு வெளியிட காரணம் அதில் ‘அகநாழிகை‘ தொடர்பான விஷயம் இடம் பெற்றிருந்தது மட்டுமே என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
- பொன்.வாசுதேவன்
