/

அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்

டிசம்பர் 30 முதல் ஜ‌ன‌வரி 10 வரை நடைபெற உள்ள 33வது சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள் வெளிவர உள்ளது.

புத்தக வெளியீட்டு விழா

நாள் : டிசம்பர் 11, 2009 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி

இட‌ம் : டிஸ்கவரி புக் பேலஸ்,
6, மகாவீர் வணிக வளாகம், முனுசாமி சாலை,  கே.கே.நகர் (மேற்கு), பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்), சென்னை - 78.

அகநாழிகையின் இம்முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். அனைத்து புத்தகங்களும் வெளியீட்டு விழாவில் 10% தள்ளுபடியில் கிடைக்கும்.

அனைவரும் வருக !

கவிதைகள்

1. கருவேல நிழல் - பா.ராஜ‌ாராம்   (விலை : ரூ.40/-)

books3

2. கோவில் மிருகம் - என்.விநாயகமுருகன் (விலை : ரூ.40/-)

books7 

3. நீர்க்கோல வாழ்வை நச்சி - உயிரோடை லாவண்யா (விலை : ரூ.40/-)

wrapper 8a 

4. கூர்தலறம் - TKB காந்தி  (விலை : ரூ.40/-)

wrapper1 

சிறுகதைகள்

1. அய்யனார் கம்மா – நர்சிம் (விலை : ரூ.40/-)

books4

கட்டுரைகள்

1.பார்ப்பன சிபிஎம் + அமார்க்சியம்= ஈழவிடுதலை எதிர்ப்பு அரசியல் - தொகுப்பாசிரியர் : வளர்மதி
(கட்டுரையாளர்கள் : யமுனா ராஜேந்திரன், டி.அருள்எழிலன், வளர்மதி, ச.பாலமுருகன், இரா.முருகவேள்)  (விலை : ரூ.90/-)

wrapper

000

தமிழ் இலக்கிய படைப்புலகத்தின் ஆகச்சிறந்த படைப்புகளுடன், அகநாழிகை (டிசம்பர் 2009) இரண்டாவது இதழ் வெளியாகியிருக்கிறது.

கட்டுரைகள்
பாவண்ணன் - ஜெய‌மோகன் - சு.தமிழ்ச்செல்வி - அஜ‌யன்பாலா சித்தார்த் - ரிஷான் ஷெரீப் - செந்தி - யாழினி முனுசாமி - ரா.கிரிதரன்

சிறுகதை
எஸ்.ஷ‌ங்கர நாராயணன் ‍- லஷ்மி சரவணக்குமார் - கே.பாலமுருகன் - நிலா ரசிகன் - சாரதா - அ.மு.செய்யது - அதிபிரதாபன்

நாடகம்
வளர்மதி

கவிதைகள்
விக்ரமாதித்யன் - அய்யப்பமாதவன் - பெருந்தேவி - திலகபாமா - பா.ராஜ‌ாராம் - என்.விநாயகமுருகன் - உயிரோடை லாவண்யா - டிகேபி காந்தி - உமாஷக்தி - உழவன் - சுகிர்தா - த.அரவிந்தன் - பாரதி வசந்தன் - சந்திரா - வெ.எழிலரசு - ஜெ.நிஷாந்தினி - மாதங்கி - மயூரா - மதுமிதா - நளன் - அண்ணல் - சஹாரா தென்றல் - கதிர்பாரதி - ஆங்கரை பைரவி - நதியலை - சாந்தாதத்

அகநாழிகை இதழிற்கு படைப்புகள் / சந்தா / புரவலர் கட்டணம் / விளம்பரங்கள் அளிக்க :

அகநாழிகை
ஆசிரியர் : பொன்.வாசுதேவன்
33, மண்டபம் தெரு,
மதுராந்தகம் - 603306.

மின்னஞ்சல் : aganazhigai@gmail.com

ஆண்டு சந்தா 150 / இரண்டாண்டு சந்தா 275 / ஐந்தாண்டு சந்தா 600

ஆயுள் சந்தா 3000 / புரவலர் கட்டணம் 1000

அகநாழிகை பதிப்பக புத்தகங்களை வாங்க மற்றும் சந்தா தொகை செலுத்த :

ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு எண். 155501500097

P.VASUDEVAN – MADURANTAKAM BRANCH

Hide

Related Posts with Thumbnails

Theme Design by devolux.org. Converted by Wordpress To Blogger for WP Blogger Themes. Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates
Edited and Installed by அதி பிரதாபன்