-
பொன்.வாசுதேவன்
- அகநாழிகை
- தொடர்புகளுக்கு : எண்.33, மண்டபம் வீதி, மதுராந்தகம் - 603306. காஞ்சிபுரம் மாவட்டம். பேச : 999 454 1010 மின்னஞ்சல் : aganazhigai@gmail.com வலைத்தளம் : www.aganazhigai.com ஆண்டு சந்தா ரூ.150 ஐந்தாண்டு சந்தா ரூ.600 சந்தா தொகையை காசோலை/பண அஞ்சல் வழி அனுப்பலாம் அல்லது ஐசிஐசிஐ வங்கியில் பின்வரும் கணக்கு எண்ணில் செலுத்தலாம். A/c No. 155501500097 P.Vasudevan ICICI Bank, Madurantakam Branch
பதிவுகள்
-
▼
2009
(104)
-
►
August
(13)
- தவறுகளை சுமந்து திரிபவன்
- குரங்கேற்றம் – உயிரோசை இணைய இதழில் வெளியான சிறுகதை...
- தொடர் மழை
- நற்சித்திரம்
- இரைச்சல்
- சேருமிடம் அகழ்ந்து
- கொண்டாடிச் செல்கிறேன்
- எ.சி.எ. – பதிவர்களுக்கான சிறுகதைப் பட்டறை
- இரண்டு நீயும் சில குறிப்புகளும்
- விடைபெற்றுக் கொள்கிறேன்
- எங்கிருந்தோ வந்தவொரு வண்ணத்துப்பூச்சி
- சிந்திப்போமா ?
- நீர்த்துளிகளினூடே ஒரு சொல்
-
►
August
(13)
எழுதிய தலைப்புகள்
டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடைபெற உள்ள 33வது சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள் வெளிவர உள்ளது.
புத்தக வெளியீட்டு விழா
நாள் : டிசம்பர் 11, 2009 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணி
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்,
6, மகாவீர் வணிக வளாகம், முனுசாமி சாலை, கே.கே.நகர் (மேற்கு), பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்), சென்னை - 78.அகநாழிகையின் இம்முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். அனைத்து புத்தகங்களும் வெளியீட்டு விழாவில் 10% தள்ளுபடியில் கிடைக்கும்.
அனைவரும் வருக !
கவிதைகள்
1. கருவேல நிழல் - பா.ராஜாராம் (விலை : ரூ.40/-)
2. கோவில் மிருகம் - என்.விநாயகமுருகன் (விலை : ரூ.40/-)
3. நீர்க்கோல வாழ்வை நச்சி - உயிரோடை லாவண்யா (விலை : ரூ.40/-)
4. கூர்தலறம் - TKB காந்தி (விலை : ரூ.40/-)
சிறுகதைகள்
1. அய்யனார் கம்மா – நர்சிம் (விலை : ரூ.40/-)
கட்டுரைகள்
1.பார்ப்பன சிபிஎம் + அமார்க்சியம்= ஈழவிடுதலை எதிர்ப்பு அரசியல் - தொகுப்பாசிரியர் : வளர்மதி
(கட்டுரையாளர்கள் : யமுனா ராஜேந்திரன், டி.அருள்எழிலன், வளர்மதி, ச.பாலமுருகன், இரா.முருகவேள்) (விலை : ரூ.90/-)
000
தமிழ் இலக்கிய படைப்புலகத்தின் ஆகச்சிறந்த படைப்புகளுடன், அகநாழிகை (டிசம்பர் 2009) இரண்டாவது இதழ் வெளியாகியிருக்கிறது.
கட்டுரைகள்
பாவண்ணன் - ஜெயமோகன் - சு.தமிழ்ச்செல்வி - அஜயன்பாலா சித்தார்த் - ரிஷான் ஷெரீப் - செந்தி - யாழினி முனுசாமி - ரா.கிரிதரன்
சிறுகதை
எஸ்.ஷங்கர நாராயணன் - லஷ்மி சரவணக்குமார் - கே.பாலமுருகன் - நிலா ரசிகன் - சாரதா - அ.மு.செய்யது - அதிபிரதாபன்
நாடகம்
வளர்மதி
கவிதைகள்
விக்ரமாதித்யன் - அய்யப்பமாதவன் - பெருந்தேவி - திலகபாமா - பா.ராஜாராம் - என்.விநாயகமுருகன் - உயிரோடை லாவண்யா - டிகேபி காந்தி - உமாஷக்தி - உழவன் - சுகிர்தா - த.அரவிந்தன் - பாரதி வசந்தன் - சந்திரா - வெ.எழிலரசு - ஜெ.நிஷாந்தினி - மாதங்கி - மயூரா - மதுமிதா - நளன் - அண்ணல் - சஹாரா தென்றல் - கதிர்பாரதி - ஆங்கரை பைரவி - நதியலை - சாந்தாதத்
அகநாழிகை இதழிற்கு படைப்புகள் / சந்தா / புரவலர் கட்டணம் / விளம்பரங்கள் அளிக்க :
அகநாழிகை
ஆசிரியர் : பொன்.வாசுதேவன்
33, மண்டபம் தெரு,
மதுராந்தகம் - 603306.
மின்னஞ்சல் : aganazhigai@gmail.com
ஆண்டு சந்தா 150 / இரண்டாண்டு சந்தா 275 / ஐந்தாண்டு சந்தா 600
ஆயுள் சந்தா 3000 / புரவலர் கட்டணம் 1000
அகநாழிகை பதிப்பக புத்தகங்களை வாங்க மற்றும் சந்தா தொகை செலுத்த :
ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு எண். 155501500097
P.VASUDEVAN – MADURANTAKAM BRANCH
