aganazhigai@gmail.com | +91 701 013 9184

It's all about how you wear

'விளிம்புக்கு அப்பால்’ - புதிய தமிழ்ப் படைப்பாளிகளின் சிறுகதைகள்

  • பொன்.வாசுதேவன்

கதைகள் நம் வாழ்வோடு காலம்காலமாக இருந்து வருகின்றன. வாய்மொழிக் கதைகளான ராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் போன்றவற்றைக் கேட்டு வளர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். அவை அச்சு வடிவமாக அடுத்தடுத்த கட்டங்களில் வளர்ச்சியடைந்தன. அந்த வகையில் ம…

Read more