aganazhigai@gmail.com | +91 701 013 9184
காந்தள் | Kanthal
₹ 100.00
Description
கடவுள், மதம், நம்பிக்கை, நட்பு, காதல், அன்பு, பெண் விடுதலை, மனிதம், உழைப்பு, அலைபேசி போன்ற பல்வேறு கருத்துகளை தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த அனுபவங்களின் அடிப்படையில் கற்பனை வளத்தோடு, மாற்றுச் சிந்தனைகளாக்கி சமூக அக்கறையோடு இந்தக்…மேலும்
கடவுள், மதம், நம்பிக்கை, நட்பு, காதல், அன்பு, பெண் விடுதலை, மனிதம், உழைப்பு, அலைபேசி போன்ற பல்வேறு கருத்துகளை தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த அனுபவங்களின் அடிப்படையில் கற்பனை வளத்தோடு, மாற்றுச் சிந்தனைகளாக்கி சமூக அக்கறையோடு இந்தக் கவிதைத் தொகுப்பைப் படைத்திருக்கிறார் கவிஞர் - எழுத்தாளர் காந்தள். பதினொன்றாம் வகுப்பு படிக்கும் இவர் இளமைப் பருவம் முதலே படிப்போடு கூடிய பல்வேறு திறமைகளிலும், சிறந்த பண்புகளிலும், பன்முகக் கலைகளிலும் வளர்ந்து வருபவர். மிகச் சிறந்த நடனக் கலைஞர், பேச்சாளர், எழுத்தாளர்.... எனப் பல்வேறு திறமைகளை தனதாக்கிக் கொண்டவர். கற்பனை வளமும், கருத்துச் செறிவும், எழுத்தில் வளமையும் மிக்க படைப்பாளியாக இந்த நூலின் வாயிலாக நமக்கு அறிமுகமாகிறார்.மேலும்
Author: காந்தள் | Kanthal
Categories: கவிதைகள்
Publisher: அகநாழிகை | Aganazhigai
Delivery: Delivered within 3-4 business days
Copyrights © 2022 - Aganazhigai. All Rights
Reserved.