aganazhigai@gmail.com | +91 701 013 9184
பாரதி வசந்தன் | Bharathi Vasanthan
₹ 150.00
Description
தூசிகளும் சருகுகளுமாகப் பலவற்றைக் கடந்து வந்தாலும் நெஞ்சின் ஆழத்தில் வேர் பிடித்து நிற்பவை நிலைத்திருக்கும். தன் மொழி, இனம், அதன் நிலை குறித்து பெருமிதங்களையும் வருத்தங்களையும் இந்த ஹைக்கூ கவிதைகளின் மூலம் பதிவு செய்திருக்கிறார் பார…மேலும்
தூசிகளும் சருகுகளுமாகப் பலவற்றைக் கடந்து வந்தாலும் நெஞ்சின் ஆழத்தில் வேர் பிடித்து நிற்பவை நிலைத்திருக்கும். தன் மொழி, இனம், அதன் நிலை குறித்து பெருமிதங்களையும் வருத்தங்களையும் இந்த ஹைக்கூ கவிதைகளின் மூலம் பதிவு செய்திருக்கிறார் பாரதி வசந்தன். கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் இழந்தவற்றின் நினைவுகளை அதன் ஏக்கங்களை இதில் வாசிக்கலாம். குறிப்பாக நினைவுகள், நிலைகளை கேள்விகளாகவும் எழுப்பியதில் இந்த ஹைக்கூ குறுங்கவிதைகள் சமூகத்தின் மனசாட்சியாக பாரதி வசந்தன் குரலில் ஒலிக்கின்றன.மேலும்
Author: பாரதி வசந்தன் | Bharathi Vasanthan
Categories: ஹைக்கூ கவிதைகள் | Haiku Poems
Publisher: அகநாழிகை | Aganazhigai
Delivery: Delivered within 3-4 business days
Copyrights © 2022 - Aganazhigai. All Rights
Reserved.