aganazhigai@gmail.com | +91 701 013 9184


புத்தகங்கள் எனும் காலப் பொக்கிஷம்

புத்தகங்கள் அறிவுசார் சொத்துக்கள். ஒவ்வொரு படைப்பாளரின் படைப்பும் அவர்கள் வாழும் காலத்துக்குப் பிறகும் நிலைத்து அவர்களை நினைவுகூரச் செய்யும். புத்தகத்தை எழுதுவதோடு எழுத்தாளரின் பணி முடிந்துவிடுகிறதா என்றால் இல்லை. எழுதியதைப் புத்தகமாக்க வேண்டும். அதை பதிப்பிக்கச் செய்து பலரையும் அந்தப் புத்தகம் சென்றடையச் செய்ய வேண்டும்.

புத்தகம் பதிப்பித்தல்

புத்தகங்களின் உள்ளடக்கத்தின் முக்கியத்துவம் எவ்வளவு இன்றியமையாததோ அதே அளவிற்கு அதை செம்மைப்படுத்துவதும் பிழையற வெளியிடுவதும் அவசியம். வாசகர்களைக் கவரும்படியாக பொருத்தமான அட்டைப்படம் வடிவமைத்து இடம்பெறச் செய்ய வேண்டும். அட்டையைப் பார்க்கும்போதே உள்ளே என்ன இடம்பெற்றிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தைத் தூண்டியிழுக்க வேண்டும். பின் அட்டையில் புத்தகத்தைப் பற்றிய சுருக்கமான விவரங்களை, மேற்கோள்களை இணைக்க வேண்டும். அது வாசகரின் சிந்தனையைத் தூண்டுவதாகவும், புத்தகம் பற்றிய ஒரு மதிப்பீட்டினை உருவாக்கவும் உதவும்.

உங்கள் புத்தக உருவாக்கத்தில் எங்கள் பங்கு

கிண்டில் பதிப்பு

உங்கள் புத்தகத்தை உருவாக்க செய்ய வேண்டியவை

தொடர்புகளுக்கு: அகநாழிகை | +91 70101 39184 | aganazhigai@gmail.com