சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிறது - பிரமிள்

Wednesday, November 11, 2009

இணையத் தமிழ் எழுத்தாளர்கள் சந்திப்பு

pathivar santhippu 14.11.09

22 பின்மொழிகள்:

நர்சிம் said...

அருமை வாசு.ஆஜர்

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

//இணையத் தமிழ் எழுத்தாளர்கள் சந்திப்பு//

பேரு வைக்கிறதுல நீங்க பெரிய ஆளுதான்.

T.V.Radhakrishnan said...

Present sir

உயிரோடை said...

ம்ம் ந‌ட‌த்துங்க ந‌ட‌த்துங்க‌

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம் நடக்கட்டும் வாழ்த்துகள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

அழைப்பிதழ் அழகு.!

Cable Sankar said...

அருமையான அழைப்பிதழ்.. வ்ந்திர்றோம்.

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

அந்த டிசைன பத்தி சொல்ல மறந்துட்டேன்.

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு, எவ்ளோ நல்லா இருக்குன்னா, எல்லாத்தும் மேல இருக்குற படத்த விட நல்லா இருக்கு.

தண்டோரா ...... said...

நான் கண்டிப்பாக வந்துவிடுகிறேன்

நிலாரசிகன் said...

நான் வெளியூர் செல்கிறேனே :(
சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் சொல்லும் தூரத்தில்
இருப்பதால்

ஆகாயம் அழாமல் இருக்க வாழ்த்துகள்

வால்பையன் said...

சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்!

முரளிகண்ணன் said...

\\வாழ்த்துகள் சொல்லும் தூரத்தில்
இருப்பதால்

ஆகாயம் அழாமல் இருக்க வாழ்த்துகள்\\

நேசமித்ரன், உங்கள் பின்னூட்டம் கவிதையாய் இருக்கிறது

மதுவதனன் மௌ. / cowboymathu said...

நன்றே நடத்தி முடிக்க.. வாழ்த்துக்கள்

butterfly Surya said...

பெஸ்கி, அந்த டிசைன் நீங்க போட்டதா..??

எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

//butterfly Surya said...
பெஸ்கி, அந்த டிசைன் நீங்க போட்டதா..??//
ஹி ஹி ஹி... நமக்கு இணைய தொழில்நுட்பம் மட்டும்தான் தெரியும், டிசைனிலெல்லாம் அண்ணன்தான் புலி.

யாத்ரா said...

அழைப்பிதழ் ரொம்ப நல்லா இருக்கு :)

சொல்லரசன் said...

//இணையத் தமிழ் எழுத்தாளர்கள் சந்திப்பு//

ஞாலம் வியந்து
ஓளவியம்பட ச்ந்திப்புநிகழ வாழ்த்துகள்

செல்வராஜ் ஜெகதீசன் said...

அபுதாபியில் இருந்து
அங்கு வர இயலாது.
ஆகட்டும் நடக்கட்டும்
படித்துக் கொள்கிறேன்
பதிவுகளின் வழியாய்.

sugirtha said...

இனிதே நடைபெற வாத்துக்கள்!!

மறத்தமிழன் said...

வாசு அண்னன்,

அழைப்பிற்கு நன்றி..

அழைப்பிதல் வடிவமைப்பு கலக்கல் !

தமிழ் இணைய வாசகனாக வருகிறேன்....

அன்புடன்,
மறத்தமிழன்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...