-
அகநாழிகை
பதிவுகள்
-
▼
2009
(113)
-
►
December
(10)
- புத்தக கண்காட்சியில் அகநாழிகை வெளியீடுகள்
- ‘குரலற்றவனின் குரல்‘ புத்தக வெளியீட்டு விழா
- உக்காந்து யோசிச்சது & நகுலன் வீட்டில் யாருமில்லை, ...
- இயேசுநாதரும் வாசுதேவனும்
- "ஞாநியின் பூச்செண்டு”
- அஞ்ஞாநியின் அராஜகம் - சாருநிவேதிதா
- கொண்டாடிச் செல்கிறேன் (வார்த்தை டிசம். 09)
- ஒரு வெளியீடும் பல பதிவுகளும்
- அகநாழிகை பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழா
- அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்
-
►
December
(10)
எழுதிய தலைப்புகள்
“அகநாழிகை” சமூக கலை இலக்கிய இதழ் – அக்டோபர் 2009
50 Comments
|
Posted by பொன்.வாசுதேவன்
in
அகநாழிகை இலக்கிய இதழ்,
பொன்.வாசுதேவன்
தமிழின் சிறந்த படைப்பாளுமைகளுடன்,
அறிமுக எழுத்தாளர்களின் பங்களிப்புடன்
“அகநாழிகை” சமூக கலை இலக்கிய இதழ் –
அக்டோபர் 2009 வெளி வந்துள்ளது.
===============================================================
சிறுகதைகள்
பூனைக்குட்டி – பாவண்ணன்
நீல ஊமத்தம் பூ – கௌதம சித்தார்த்தன்
கிறக்கம் – யுவன் சந்திரசேகர்
பாலை நில காதல் - எஸ்.செந்தில்குமார்
மழை புயல் சின்னம் - விஜய மகேந்திரன்
ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகளும், தொன்மக் கதைகளும் - ஜ்யோவ்ராம் சுந்தர்
கிளி ஜோசியம் – யுவகிருஷ்ணா
ஓடும் குதிரைக்கு பத்து கால்கள் - ரா.கிரிதரன்
கட்டுரைகள்
வளர்மதி
அஜயன்பாலா சித்தார்த்
வே,அலெக்ஸ்
நதியலை
வெ.சித்தார்த்
அனுபவம்
உரையாடல் சிறுகதைப் பட்டறை – ஆதிமூலகிருஷ்ணன்
குறும்பட பகிர்வு
சங்கர் நாராயண் (கேபிள் சங்கர்)
கவிதைகள்
| தமிழ்நதி | லீனா மணிமேகலை | தாரா கணேசன் |
| கௌரிப்ரியா | ந.லஷ்மி சாகம்பரி | சுதீர் செந்தில் |
| சித்தன் | இசை | அய்யனார் |
| அசதா | வேல்கண்ணன் | கே.ஸ்டாலின் |
| நந்தா | ரிஷான் ஷெரிப் | மண்குதிரை |
| நிலாரசிகன் | ஜி.எஸ்.தயாளன் | என்.விநாயகமுருகன் |
| ஆர்.வி.சந்திரசேகர் | சேரல் | பிரவின்ஸ்கா |
| கென் | மணிஜி | நேசமித்ரன் |
| ரெஜோவாசன் | நர்சிம் | விதூஷ் |
| குடந்தை அன்புமணி | ஆ.முத்துராமலிங்கம் | முத்துசாமி பழனியப்பன் |
அகநாழிகை
ஆசிரியர் : பொன்.வாசுதேவன்
ஆசிரியர் குழு : உயிரோடை லாவண்யா / உமா ஷக்தி / ச.முத்துவேல் / யாத்ரா
வடிவமைப்பு : அகநாழிகை வரைகலையகம்
படைப்புகள் அனுப்ப / சந்தா / புரவலர் / விளம்பர தொடர்புகளுக்கு :
அகநாழிகை - பொன்.வாசுதேவன்
33, மண்டபம் தெரு, மதுராந்தகம் – 603 306. காஞ்சிபுரம் மாவட்டம்.
பேச : 999 454 1010 மின்னஞ்சல் : aganazhigai@gmail.com
வலைத்தளம் : www.aganazhigai.com
==================================================================================
சந்தா விவரம்
| தனி இதழ் ரூ.25/- |
| ஆண்டு சந்தா ரூ.150/- |
| இரண்டாண்டு சந்தா ரூ.275/- |
| ஐந்தாண்டு சந்தா ரூ.600/- |
| ஆயுள் சந்தா ரூ.3000/- |
| வெளிநாடுகளுக்கு |
| ஆண்டு சந்தா ரூ.1000/- |
| ஆயுள் சந்தா ரூ.10000/- |
புரவலர் திட்டம்
புரவலர் கட்டணம் ரூ.1000/-
புரவலர்களின் பெயர்கள் தொடர்ந்து இதழில் வெளியிடப்படும்.
புரவலர் சந்தா கட்டணம் தனி.
விளம்பரக் கட்டணம்
பின் அட்டை ரூ.8000/-
உள் அட்டைகள் ரூ.5000/-
முழுப்பக்கம் ரூ.2500/-
அரைப்பக்கம் ரூ.1500/-
புத்தக விளம்பரங்கள், அறிவிப்புகள் ரூ.500/-
பதிப்பக விளம்பரங்கள், புத்தகம் தொடர்பான அறிமுக விளம்பரங்கள் மற்றும் தொடர்ந்து அளிக்கப்படும் விளம்பரங்களுக்கு கட்டணச் சலுகை உண்டு.


50 Comments for “அகநாழிகை” சமூக கலை இலக்கிய இதழ் – அக்டோபர் 2009
கார்த்திகைப் பாண்டியன் | October 09, 2009
அட்டகாசம் வாசு.. சொன்னதை செய்து விட்டீர்கள்.. வாழ்த்துகள்..
தண்டோரா ...... | October 09, 2009
வாசு அச்சில் என் கவிதையை பார்த்ததும்..............(வழக்கமாக அர்ச்சனைதான் விழும்)நன்றி.இதழ் அருமை.இன்னும் மெருகேறும்
யுவகிருஷ்ணா | October 09, 2009
நன்றியும், வாழ்த்துகளும்!
ராமலக்ஷ்மி | October 09, 2009
வாழ்த்துக்கள்!
Krishna Prabhu | October 09, 2009
இதழ் எனக்குக் கிடைத்ததும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் அகநாழிகை.
Lakshmi Sahambari | October 09, 2009
நன்றியும் .. வாழ்த்துக்களும் !
எம்.ரிஷான் ஷெரீப் | October 09, 2009
நன்றியும், வாழ்த்துக்களும் !
" உழவன் " " Uzhavan " | October 09, 2009
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!
கார்க்கி | October 09, 2009
வாழ்த்துகள் சகா...
Cable Sankar | October 09, 2009
வாழ்த்துக்கள்
கல்யாணி சுரேஷ் | October 09, 2009
வாழ்த்துகள் வாசு sir. ( ஒரு சின்ன திருத்தம் : இரண்டாண்டு சந்தா தொகை தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.)
Muthu valavan | October 09, 2009
வாழ்த்துக்கள் வாசுதேவன்!
வால்பையன் | October 09, 2009
முதல் இதழிலேயே பெரிய பெரிய ஜாம்பாவான்கள்!
கலக்கல் தல!
நான் ஐந்து வருட சந்தா எடுத்து கொள்கிறேன்!
நிலாரசிகன் | October 09, 2009
நன்றியும், வாழ்த்துகளும் :)
D.R.Ashok | October 09, 2009
மௌனம்
ஜெரி ஈசானந்தா. | October 09, 2009
வாழ்த்துகள்
என்.விநாயகமுருகன் | October 09, 2009
வாழ்த்துக்கள் வாசு
எவனோ ஒருவன் | October 09, 2009
வாழ்த்துக்கள்.
கும்க்கி | October 09, 2009
மிக்க மகிழ்வாயிருக்கிறது வாசு...
எண்ணம்போல சாதித்துவிட்டீர்கள்.
வாழ்த்துக்கள்.
Nundhaa | October 09, 2009
மிக்க மகிழ்ச்சி ... வாழ்த்துகள் ... அச்சு இதழ் காண ஆவல் ...
ஸ்ரீ | October 09, 2009
வாழ்த்துகள் வாசு.
ஆ.ஞானசேகரன் | October 10, 2009
மிக்க் மகிச்சியான விடயம். வாழ்த்துகள் வாசு...
ஆரூரன் விசுவநாதன் | October 10, 2009
சந்தா தொகை
வங்கியில் செலுத்தும் வசதி இருப்பின் தெரிவியுங்கள்
அன்புடன்
ஆரூரன்
யாத்ரா | October 10, 2009
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது, தொடர்ந்து சிறக்க வாழ்த்துகள். அடியேனின் சிறியேனின் பேரையெல்லாம்,,,,,,ரொம்ப நெகிழ்வா இருக்கு
குடந்தை அன்புமணி | October 10, 2009
எனது கவிதைகளையும் வெளியிட்டு சிறப்பித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. இதழ் வெற்றிபெற வாழ்த்துகள்.
செல்வராஜ் ஜெகதீசன் | October 10, 2009
வாழ்த்துக்கள்.
ஆதிமூலகிருஷ்ணன் | October 10, 2009
இவ்வளவு முக்கியமானவர்களுடைய பெயர்களின் ஊடே எனது பெயரும்.. அதுவும் ஒரு இலக்கிய இதழின் முதல் இதழில்.!
பெருமை எனக்கு.!
வாழ்த்துகளும், நன்றிகளும் வாசுதேவன்.!
தேவன் மாயம் | October 11, 2009
மிகுந்த சந்தோசம்!!! வாழ்த்துக்கள்!!
இன்றைய கவிதை | October 11, 2009
தங்களது சேவை
உண்மையிலேயே
பாராட்டுக்குரியதுதான்!
நேரம் கிடைக்கும்போது
எங்கள் வலைப்பூவிற்கு
வருகை தாருங்கள்!
நட்புடன் ஜமால் | October 11, 2009
அருமை நண்பரே!
மென் மேலும் சிறக்க வாழ்த்துகள்.
அனுஜன்யா | October 12, 2009
வாழ்த்துகள் வாசு.
அனுஜன்யா
ராஜன் | October 12, 2009
வாழ்த்துக்கள்...
ராஜா | KVR | October 12, 2009
இதழில் உள்ளடக்கத்தில் உங்கள் உழைப்பு தெரிகிறது. வாழ்த்துகள்
அமிர்தவர்ஷினி அம்மா | October 12, 2009
இதழ் மேலும் சிறக்க, சிறப்பிக்க வாழ்த்துக்கள் ஆசிரியருக்கும், ஆசிரியர் குழுவுக்கும்
இரவுப்பறவை | October 12, 2009
வாழ்த்துக்கள்!
- இரவுப்பறவை
ஜீவன் | October 12, 2009
மகிழ்ச்சி..! வாழ்த்துக்கள்..!
ஆ.முத்துராமலிங்கம் | October 12, 2009
இவ்வளவு முக்கியமானவர்களுடைய பெயர்களின் ஊடே எனது பெயரும்.. அதுவும் ஒரு இலக்கிய இதழின் முதல் இதழில்.!
பெருமை மகிழ்ச்சி.!
நன்றி vasu sir
செல்வேந்திரன் | October 12, 2009
அன்பின் வாசு,
எழுத்தாளர்களின் பட்டியலைப் பார்த்து மலைத்துப் போனேன். எல்லோரும் அவரவர் பேட்டையில் ஜாம்பவான்கள். இத்தனை பேர்களது பங்களிப்பில் வந்த இதழைப் படிக்கவில்லையே என்று வருத்தம். நல்ல பத்திரிகைக்கான அடையாளங்கள் அத்தனையும் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.
செ.சரவணக்குமார் | October 12, 2009
வாழ்த்துகள் நண்பரே..
நேசமித்ரன் | October 12, 2009
வாசு சார் மிக்க நன்றியும் அன்பும்
வாழ்த்துக்கள்
அரண்மனையில் சிற்றெறும்பு போல
பெருமக்கள் மத்தியில் என் பெயரும்
நன்றிகள் பல
butterfly Surya | October 12, 2009
வாழ்த்துக்கள் வாசு.
நிலாரசிகன் | October 13, 2009
அகநாழிகை முதல் இதழ் விமர்சனம்
http://www.nilaraseeganonline.com/2009/10/blog-post_12.html
VSK | October 13, 2009
வாழ்த்துகள்!
வேல் கண்ணன் | October 13, 2009
எதிர்காலத்தில் தமிழின் சிறந்த பத்திரிக்கையாக பரிணமிக்கவிருக்கும் அகநாழிகை
-அஜயன்பாலா சித்தார்த்.
அவரது வார்த்தைகளை வழிமொழிகிறேன்
வாழ்த்துக்கள்
நளன் | October 13, 2009
இனிய வாழ்த்துக்கள் :)
டங்கு டிங்கு டு | October 13, 2009
intraya soolal niraya sirupathirikai vendi nirkirathu vasu. unkal muyarchiku 'karukkal 'itzhal in saarpaka ean vazhthukkal.
துளசி கோபால் | October 14, 2009
உங்கள் பத்திரிக்கையை இன்னமும் முழுசா வாசிச்சு முடிக்கலை.
ஆனாலும் என்னோட ஃபேவரிட் சமாச்சாரங்கள் அட்டையிலேயே வந்துருக்கு.
பூனைக்குட்டியும், மசால் வடைகளும்:-)))))
கதைகளுக்கு மட்டும் எழுத்துக்களின் அளவு ரொம்பச் சின்னதா இருக்கே. ஒருவேளை, பக்கங்களில் அடக்க வேண்டிய நிர்பந்தமோ?
தெரிந்த பதிவர்களின் பெயர்களைப் பார்த்ததும் தனி மகிழ்ச்சி வந்தது உண்மை.
ஆகமொத்தத்தில் இதழ் அருமையாக அமைஞ்சுருக்கு.
நேரில் தந்துருக்கீங்க. அதற்கொரு சிறப்பு நன்றி.
மேன்மேலும் இதழ்கள் மலரட்டும்.
இனிய வாழ்த்து(க்)கள்.
உண்மைத் தமிழன்(15270788164745573644) | October 14, 2009
வாழ்க.. வாழ்க.. வாழ்க..!
T.V.Radhakrishnan | October 14, 2009
வாழ்த்துகள்..வாசு..
Nundhaa | October 14, 2009
வாழ்த்துகள் வாசு
Post a Comment